tag:blogger.com,1999:blog-4614541953016315161.post8281719248367869064..comments2018-07-26T00:11:05.851-07:00Comments on சர்வே ஜனா சுகினோ பவந்து.....: ரங்கமணிக்கு நன்றிHarshihttp://www.blogger.com/profile/02321000530652307496noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4614541953016315161.post-63874562977445882762009-11-02T23:31:05.699-08:002009-11-02T23:31:05.699-08:00கேரளா கோவில்களுக்கு செல்வது என்றால் கையில் வேஷ்டி,...கேரளா கோவில்களுக்கு செல்வது என்றால் கையில் வேஷ்டி, அங்கவஸ்த்திரம் அல்லது துண்டு, புடவை அவசியம். இல்லாவிட்டால் உள்ளே விடமாட்டார்கள். பைஜாமா ஜிப்பாவில் வந்ததால் இராஜிவ் காந்தியைக் கூட குருவாயூர் கோவிலில் அனுமதிக்க வில்லை. சமயம் கிடைக்கும்போது என் சமையல் பதிவுகளைப் படிக்கவும். கண்டிப்பாய் உங்களுக்கு மிகவும் புடிக்கும். <br />அப்புறம் என்ன ஸ்கோதரி மாதம் ஒரு பதிவுதான் போடுவிங்களா? நிறைய எழுதுங்கள். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4614541953016315161.post-7914709462461610322009-10-05T20:28:12.049-07:002009-10-05T20:28:12.049-07:00பொதுவாக கேரள கோவில்களுக்கு செல்வது என்றால் புடவையு...பொதுவாக கேரள கோவில்களுக்கு செல்வது என்றால் புடவையும், ஆண்கள் வேஸ்டி,அங்கவஸ்த்திரம் அல்லது பெரிய ஈரிலைத்துண்டு எடுத்துச் செல்வது நலம்.பெரும்பாலான கோவில்களில் புடவை கட்டாமல் சென்றால் விடமாட்டார்கள். ஒருமுறை நயந்தாரவையும் வாசலில் திருப்பி அனுப்பிவிட்டார்கள். குருவாயுரில் ஒருமுறை பைஜாமா குர்தாவில் இருந்த இராஜிவ் காந்தியை திருப்பி அனுப்பிவிட்டார்கள். இத்தனைக்கும் அவர் பிரதமர்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4614541953016315161.post-54574157940887491892009-10-05T20:07:54.748-07:002009-10-05T20:07:54.748-07:00தகவலுக்கு நன்றி பித்தன்.
மகாதேவர் கோயில்னா நீங்க ம...தகவலுக்கு நன்றி பித்தன்.<br />மகாதேவர் கோயில்னா நீங்க மம்மியூர் கோயில சொல்றீங்கன்னு நெனைக்கறேன். அந்தக் கோயிலுக்கும் போனோம். ஆனா புடவ கட்டின தான் விடுவேன்னுட்டாங்க. அதனால ரங்கமணியும் மகளும் மட்டும் உள்ள போய் தரிசனம் செஞ்சாங்க. நான் வெளியில இருந்தே ஒரு சல்யுட் அடிச்சுட்டேன். மொத்தமே நாலு நாள் தான் பிளான் பண்ணதால மத்த கோயில்லாம் போக முடியல. ஆனா மறுபடி ஒரு ட்ரிப் கண்டிப்பா அடிக்கனும்கர முடிவோட தான் இருக்கோம்.<br />அப்ப போகும் போது உங்க கிட்ட தகவல் கேட்டுக்கறேன்.Harshihttps://www.blogger.com/profile/02321000530652307496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4614541953016315161.post-65646270109979400142009-10-04T22:33:18.260-07:002009-10-04T22:33:18.260-07:00குருவாயுருக்குப் போனா கண்டிப்பா மகாதேவர் சன்னதிக்க...குருவாயுருக்குப் போனா கண்டிப்பா மகாதேவர் சன்னதிக்கு போகனும், இது குருவாயூர் சன்னதியில் ஒரு பலகை மாட்டி வைத்து இருப்பார்கள் அப்படி போக முடியாதவர்கள் அங்க இருந்து சாமி கும்பிட ஒரு படமும் வைத்து இருப்பார்கள். நல்ல பெரிய கோவில். <br />திருச்சூர் வடக்கு நாத சுவாமி கோயில் மிகவும் பெரியது, அங்க நான் அலுவலக விசயமாக பத்து நாள் பயணத்தின் போது அங்கு உற்சவ சமயம். அப்போதுதான் நான் மஞ்சு வாரியாரின் நடன நிகழ்ச்சியும் , அப்போது முதல்வர் அ.கே. அந்தொனி அவர்களையும் பார்த்தேன். ஏங்க பக்கத்தில் சேட்டானிக்கரை பகவதி கோவில், கொடுங்கலூர் பகவதி கோவில் மற்றும் காலடி போயிருக்கலாம் இல்லை? பரவாயில்லை அடுத்த முறை செல்லும்போது கட்டாயம் சென்று பாருங்கள். அப்புறம் நேந்திர சிப்ஸ் மற்றும் கேரளா அல்வா எங்க?பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com